கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் சின்னசாமி,கரூர் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் சின்னசாமி,கரூர் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (26.12.2024 ) நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த வடகரை கிராமத்தைச் சேர்ந்த முரளி-46 என்பவருடைய தொலைபேசியை அடையாளம் தெரியாத நபர்கள் கையில் இருந்து பறித்து சென்றதாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அஜிஸ்-20,புலி (எ) அப்துல் ரபிக் -19 ஆகியோர் திருடியது தெரிய வந்தது. மேலும் நேற்று (29.12.2024) கைது செய்து குற்றவாலியிடம் ஒரு தொலைபேசி,ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…
Uncategorized

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (26.12.2024 ) நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த வடகரை கிராமத்தைச் சேர்ந்த முரளி-46 என்பவருடைய தொலைபேசியை அடையாளம் தெரியாத நபர்கள் கையில் இருந்து பறித்து சென்றதாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அஜிஸ்-20,புலி (எ) அப்துல் ரபிக் -19 ஆகியோர் திருடியது தெரிய வந்தது. மேலும் நேற்று (29.12.2024) கைது செய்து குற்றவாலியிடம் ஒரு தொலைபேசி,ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (26.12.2024 ) நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த வடகரை கிராமத்தைச் சேர்ந்த முரளி-46 என்பவருடைய…
மலையாள இலக்கிய உலகம் ஒரு டைட்டனை இழந்து துக்கம் அனுசரிக்கிறது. மலையாள இலக்கியத்திலும், சினிமாவிலும் அழியாத முத்திரையைப் பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார். “ரண்டமூழம்” மற்றும் “மஞ்சு காலம்” போன்ற அவரது படைப்புகள் மனித இயல்பு மற்றும் சமூகம் குறித்த ஆழமான நுண்ணறிவுகளால் தலைமுறைகளைக் கவர்ந்துள்ளன. எம்.டி.யின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு,ஆனால் அவரது மரபு என்றென்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பாதையை ஊக்குவிக்கும் மற்றும் ஒளிரச் செய்யும்…
Uncategorized

மலையாள இலக்கிய உலகம் ஒரு டைட்டனை இழந்து துக்கம் அனுசரிக்கிறது. மலையாள இலக்கியத்திலும், சினிமாவிலும் அழியாத முத்திரையைப் பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார். “ரண்டமூழம்” மற்றும் “மஞ்சு காலம்” போன்ற அவரது படைப்புகள் மனித இயல்பு மற்றும் சமூகம் குறித்த ஆழமான நுண்ணறிவுகளால் தலைமுறைகளைக் கவர்ந்துள்ளன. எம்.டி.யின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு,ஆனால் அவரது மரபு என்றென்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பாதையை ஊக்குவிக்கும் மற்றும் ஒளிரச் செய்யும்…

மலையாள இலக்கிய உலகம் ஒரு டைட்டனை இழந்து துக்கம் அனுசரிக்கிறது. மலையாள இலக்கியத்திலும், சினிமாவிலும் அழியாத முத்திரையைப் பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார். “ரண்டமூழம்” மற்றும் “மஞ்சு…
அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து. ப.புனிதவேல் தலைமையில் 25/12/2024  நடைபெற்றது….
Uncategorized

அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து. ப.புனிதவேல் தலைமையில் 25/12/2024  நடைபெற்றது….

சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் – SESS (சென்னை) சார்பில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம்,…
Back to top button
error: Content is protected !!