சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…!
Uncategorized

சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…!

சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…! பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு…
திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019 உருவாக்கப்பட்டது.தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது…மீனாட்சி பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ளது..பேருந்து நிலையம் பல காலமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் வருகையை ஒட்டி இப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களை கூறி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது… இதனால் பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்…பேருந்து நிறுத்தம் குறித்து சமூக ஆர்வலர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் முதன் முதலில் 23.01.2023 அன்று மீனாட்சி பேருந்து நிறுத்தம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களை கூறி பேருந்து நிறுத்தம் செயல்படுத்துவதை தாமதிக்கப்பட்டது.இதற்கிடையில் உள்ளூர் சமூக அலுவலர்கள் தொழிலதிபர்கள் என பலதரப்பு மக்களின் வேண்டுகோள் மற்றும் தொடர் மனு போராட்டத்தின் காரணமாக 30.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததன் பெயரில் 02.01.2025 முதல் மீனாட்சி பேருந்து நிறுத்த சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததை ஒட்டி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி,சமூக ஆர்வலர்கள்,அருள், வெள்ளிக்கண்ணன்,மணிமேகலை,காமாட்சி,மாலதி, பிரபாவதி, வெங்கடேசன், மோகன்,நவீன், கௌதம் ஆகியோர் பயணிகளோடு மகிழ்ச்சியை கொண்டாடினார்…
Uncategorized

திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019 உருவாக்கப்பட்டது.தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது…மீனாட்சி பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ளது..பேருந்து நிலையம் பல காலமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் வருகையை ஒட்டி இப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களை கூறி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது… இதனால் பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்…பேருந்து நிறுத்தம் குறித்து சமூக ஆர்வலர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் முதன் முதலில் 23.01.2023 அன்று மீனாட்சி பேருந்து நிறுத்தம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களை கூறி பேருந்து நிறுத்தம் செயல்படுத்துவதை தாமதிக்கப்பட்டது.இதற்கிடையில் உள்ளூர் சமூக அலுவலர்கள் தொழிலதிபர்கள் என பலதரப்பு மக்களின் வேண்டுகோள் மற்றும் தொடர் மனு போராட்டத்தின் காரணமாக 30.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததன் பெயரில் 02.01.2025 முதல் மீனாட்சி பேருந்து நிறுத்த சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததை ஒட்டி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி,சமூக ஆர்வலர்கள்,அருள், வெள்ளிக்கண்ணன்,மணிமேகலை,காமாட்சி,மாலதி, பிரபாவதி, வெங்கடேசன், மோகன்,நவீன், கௌதம் ஆகியோர் பயணிகளோடு மகிழ்ச்சியை கொண்டாடினார்…

திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019 உருவாக்கப்பட்டது.தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது…மீனாட்சி பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ளது..பேருந்து…
கரூரில் இருந்து சென்னைக்கு வீதி விருது விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயணம்…
Uncategorized

கரூரில் இருந்து சென்னைக்கு வீதி விருது விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயணம்…

கரூரில் இருந்து சென்னைக்கு வீதி விருது விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயணம்… ஜனவரி 04 மற்றும் 05 2025 -ல் சென்னையில் மாற்று ஊடக மையம்…
கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…
Uncategorized

கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…

கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இது பற்றி மாநகர நல அலுவலர் மருத்துவர் தி.திவ்யா கூறியதாவது ::…
வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு… வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்.. சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை…
Uncategorized

வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு… வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்.. சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை…

வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு… வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில்…
முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார்.
Uncategorized

முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர்…
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 30.12.2024 முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி(30.12.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்,மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார்,வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,மண்டலக்குழுத்தலைவர்கள் ஆர்.நரேந்திரன்,கே.யூசுப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
Uncategorized

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 30.12.2024 முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி(30.12.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்,மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார்,வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,மண்டலக்குழுத்தலைவர்கள் ஆர்.நரேந்திரன்,கே.யூசுப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு…
வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் (30.12.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த மாணவி ராசிதா பானு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெற்றதன் மூலம் தன்னுடைய மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்தார்.
கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் சின்னசாமி,கரூர் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் சின்னசாமி,கரூர் மாவட்ட கழகச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக…
Back to top button
error: Content is protected !!